அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தால் கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்..!!

Loading… அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தால் கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது நாடாளுமன்றம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை பிரதமர் அலுவலகம், பொலிஸ் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக இன்றையதினம் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் பேரணியை நடத்தவுள்ளனர். அரச உயர் கட்டிடங்களுக்கும் உயர் பாதுகாப்புஇவர்கள் அரச உயர் இடங்களுக்கு நுழைந்துவிடாதவாறு விசேட பாதுகாப்பு … Continue reading அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தால் கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்..!!